/* */

வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

வெள்ளித்திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட குஞ்சான்.

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி அருகேயுள்ள கொமராயனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவரது இருசக்கர வாகனம் காணமால் போனது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளித்திருப்பூர் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த, சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டியை சேர்ந்தவர் குஞ்சான் என்பவர் சதீஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குஞ்சான் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Dec 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  8. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  10. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?