/* */

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே மோட்டார் சைக்கிள் கார் மோதி விபத்து
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொடக்கிட்டாம்பாளையம், வடுகன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்தன்று சுப்ரமணி காஞ்சிக்கோவில் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிகே கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிக்கோவில் ரோடு பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக சுப்ரமணி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்ரமணி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்