/* */

காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலி

காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலி
X

மொடக்குறிச்சி காவல் நிலையம்.

ஈரோடு மரப்பாலம் கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(61). இவர் நேற்று பகலில் துணி துவைப்பதற்காக காளிங்கராயன் கால்வாய்க்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அறிந்த அவரது மகன் குப்புசாமி (39) அய்யம்மாளை தேடி வந்த நிலையில் இன்று அய்யம்மாளின் பிரேதம் வெண்டிபாளையம் கதவனை அருகே காளிங்கராயன் கால்வாயில் மிதந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குப்புசாமி மொடக்குறிச்சி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் தனது தாயார் காளிங்கராயன் கால்வாயில் துணிதுவைத்தபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். ஆகவே தனது தாயாரின் இறப்பில் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.இதன்பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?