காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலி

காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலி
X

மொடக்குறிச்சி காவல் நிலையம்.

ஈரோடு மரப்பாலம் கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(61). இவர் நேற்று பகலில் துணி துவைப்பதற்காக காளிங்கராயன் கால்வாய்க்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அறிந்த அவரது மகன் குப்புசாமி (39) அய்யம்மாளை தேடி வந்த நிலையில் இன்று அய்யம்மாளின் பிரேதம் வெண்டிபாளையம் கதவனை அருகே காளிங்கராயன் கால்வாயில் மிதந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குப்புசாமி மொடக்குறிச்சி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் தனது தாயார் காளிங்கராயன் கால்வாயில் துணிதுவைத்தபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். ஆகவே தனது தாயாரின் இறப்பில் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.இதன்பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா