/* */

மொடக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மொடக்குறிச்சியில்   சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  திறப்பு
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கால் தினசரி வருவாயை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட தொகுப்புக்கள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எல்ஏ சரஸ்வதி கூறுகையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படும் வகையில் கரூவூல அலுவலகம் அமைக்கப்படும். நீதிமன்றம் அமைக்கப்படும். தரம் உயர்த்தப்பட்ட மாநகர துணைக் கண்காணிப்பாளர் காவல்நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களை தாலூக்கா மருத்துவமனைகளாக அனைத்து வசதிகளுடன் க தரம் உயர்த்தப்படும். சப் ஜெயில் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 14 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?