/* */

முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் முன்கள பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசியை,மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி வழங்கினார்.

HIGHLIGHTS

முன்களப்பணியாளர்களுக்கு  நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.
X

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 புதூர், லக்காபுரம், முத்துக்கவுண்டன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஆனந்தம்பாளையம், புஞ்சை காலமங்கலம், நஞ்சை காலமங்கலம், கணபதிபாளையம், ஈஞ்சம்பள்ளி, பழமங்கலம், குலவிளக்கு, விளக்கேத்தி, காகம் ஆகிய கிராம ஊராட்சிகளின் முன்கள பணியாளர்களுக்கு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி, கொரோனா கால உதவிகளை வழங்கினார்.

அதன்படி, முன்கள பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசியை கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் துணைத்தலைவர் கலைச்செல்வன், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் வேதாந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் பி. ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jun 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...