/* */

'கம்பு ஊன்றியாவது கடமையை செய்வோம்': வாக்களிப்பதில் முதியோர் ஆர்வம்

முதியவர்கள் ஆர்வத்தோடு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்களித்தனர்.

HIGHLIGHTS

கம்பு ஊன்றியாவது கடமையை செய்வோம்:  வாக்களிப்பதில்  முதியோர் ஆர்வம்
X

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் உள்ள 2741 வாக்குச்சாவடி மையங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் தள்ளாத வயதிலும் தனியாளாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இன்னும் சில இடங்களில் வயதான மூதாட்டிகள் ஊன்றுகோல் உதவியுடன் தங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

Updated On: 6 April 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  2. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  3. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  4. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  5. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  7. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  9. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...