/* */

பண்ணாரி அம்மன் கோவில் சாலையோர மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் உள்ள மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பண்ணாரி அம்மன் கோவில்  சாலையோர மதில் சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை
X

சாலையோர மதில் மீது படுத்திருந்த சிறுத்தை.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தின் அருகே சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள மதில் சுவரில் நேற்று இரவு சிறுத்தை படுத்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதனால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து, சிறிது நேரம் மதில் சுவர் மீது ஜாலியாக படுத்திருந்த சிறுத்தை, மெதுவாக எழுந்து, மதில்சுவர் மீது அங்குமிங்கும் நடமாடியது. பின்னர், சிறிது நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது .

Updated On: 13 Sep 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்