/* */

அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
X

Erode news- விபத்துக்குள்ளான ஜீப்பை படத்தில் காணலாம்.

Erode News, Erode Today News, Erode Live News - அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பழைய மேட்டூர் தர்மபுரி பகுதியை சேர்ந்த 4 பேர் கோபியில் ஜீப்க்கு உதிரி பாகம் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், ஜீப் பழைய மேட்டூர் அருகே வந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, ஜீப் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை பக்கவாட்டில் இழுத்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 May 2024 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  2. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  3. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  4. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  6. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  7. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  8. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  9. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி