Begin typing your search above and press return to search.
அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தனித்து போட்டி
மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டில் தனித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷானவாஸ் உடன் இருந்தார்.