/* */

அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தனித்து போட்டி

மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி தனித்து போட்டி
X

வேட்புமனு தாக்கல் அளித்தபோது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இரண்டு மற்றும் மூன்றாவது வார்டில் தனித்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மகளிர் அணியைச் சேர்ந்த பானு இரண்டாவது வார்டிலும், சமீம் மூன்றாவது வார்டிலும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஷானவாஸ் உடன் இருந்தார்.

Updated On: 3 Feb 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு