/* */

கோபிசெட்டிபாளையத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ மழை செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
X

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று காலை முதல், அதிகமான வெயில் இருந்தது. இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் 7.20 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோபி பஸ் நிலையம், மொடச்சூர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் தடைப்பட்டது. கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ வரை மழை பெய்ததாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?