/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

பாரியூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து
X

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை.

கோவை மாவட்டம் குளூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரும் இவருடைய மனைவி நித்யாதேவி இருவரும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து அந்தியூர்க்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பாரியூர் அருகே சென்ற போது எதிரே வந்த கார் தாமரைக்கண்ணன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது‌. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதனைத்தொடர்ந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  4. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  5. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  6. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  7. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  9. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  10. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு