/* */

சித்தோடு- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

சித்தோடு அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சித்தோடு- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒய்யாங்காடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பழனிச்சாமி, குணசிலான், வீரபிரபு, பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.2,960 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  4. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  5. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  9. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை