/* */

ஈரோடு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தேசிய சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
X

பைல் படம்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிஎச்டி வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, பார்சி, ஜெயின் மத மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. www.scholarships.gov.in என்ற இணையதளத்தில், கடந்த 10ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டிருந்தது. தற்போது வரும் டிசம்பர் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 14 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  3. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  4. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  5. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  6. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  10. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...