/* */

ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மதிப்பு ஊதியம் உயர்வு
X

கலெக்டர் கிருஷ்ணன் உன்னி. 

ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சியின் நிர்வாக அலுவலர்கள் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்திடும் முக்கியப் பொறுப்பில் உள்ளனர்.
அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்கு அமைத்துப் பராமரித்தல், சாலை வசதி அமைத்தல், சுகாதாரப் பணிகள் மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாலும், அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பு ஊதியம் ரூ.1,000 ல் இருந்து ரூ.2, 000 ஆக உயர்த்தி அரசாணை நிலை எண்: 132 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Updated On: 9 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?