/* */

ஈரோடு காவல்துறை நடத்தும் போட்டிகள்: மாணவ, மாணவிகளே நீங்கள் தயாரா?

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், இளைஞர் தினத்தை முன்னிட்டு, மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு காவல்துறை நடத்தும் போட்டிகள்: மாணவ, மாணவிகளே நீங்கள் தயாரா?
X

வரும் ஜூலை 15-ந் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் வரும், மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளின் திறனை வெளிப்படுத்த பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டிகள்; 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த கட்டுரை (700 வார்த்தைகளுக்கு மிகாமல் ) இருக்க வேண்டும். கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த குறும்படம் (அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை) ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை, ஈரோடு டிஸ்ட்ரிக்ட் போலீஸ்- இவென்ட்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில், இன்று முதல் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிட வேண்டும். ஒவ்வொரு தலைப்புகளில் இருந்தும் சிறந்த முதல் மூன்று மாணவ -மாணவிகளுக்கு, ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!