/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக தாளவாடியில் 36.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 141.6 மில்லி மீட்டர் மழை பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

பெருந்துறை - 11.00 மி.மீ ,

கோபி - 16.00 மி.மீ ,

தாளவாடி - 36.00 மி.மீ ,

சத்தி - 4.00 மி.மீ ,

கொடுமுடி - 31.00 மி.மீ ,

சென்னிமலை - 3.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 12.8 மி.மீ ,

கொடிவேரி - 4.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 20.8 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 3.00 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 141.6 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 8.3 மி.மீ.

Updated On: 6 Sep 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!