/* */

லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்:  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
X

மொடக்குறிச்சியில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் செய்து மனு வழங்கினர்

ஈரோடு மாவட்டம் அடுத்து மொடக்குறிச்சி கனகபுரம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பரிமளம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்களிடம் பணம் கேட்டு வருகிறார் எனவும், பணம் தருபவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கி வருகிறார் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டு வரும் விஏஓ-வை பணிமாறுதல் செய்ய வேண்டும் எனவும், அவருக்கு இத்தகைய செயல்களில் உறுதுணையாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 13 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  3. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  4. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  5. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  6. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  7. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  8. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  9. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  10. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...