/* */

மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சூரம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த பாரதிய ஜனதாவின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா மற்றும் பாஜக குண்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைக்க வேண்டும். அறவழியில் போராடிய விவசாயிகளை கொலை செய்த பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராட்டக் குழு மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்றது. இந்தப் படுகொலையை கண்டித்தும், இந்த படுகொலையை நிகழ்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கோசங்களை எழுப்பினர்.

Updated On: 5 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  2. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  8. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  10. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...