/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை ஐந்தாம் கட்டமாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் நாளை 10.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நாளை 993 இடங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Updated On: 9 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...