/* */

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 60 கவுன்சிலர்கள் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில்  60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
X

ஈரோடு மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று காலை நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்தது. 22ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவி ஏற்றனர்.

ஈரோடு மாநகராட்சி மன்ற 60 கவுன்சிலர்களும் மாநகராட்சி மன்ற அரங்கில் இன்று காலை பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவையொட்டி புதிய கவுன்சிலர்களின் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்றார்கள். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகம் விழாக்கோலம் பூண்டு இருந்தது.

Updated On: 2 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்