/* */

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருட் களை வேனில் கடந்த முயன்ற இரண்டு டிரைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்
X

கைது செய்யப்பட்ட டிரைவர் செம்புலிங்கம்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.‌ அப்போது, அந்த வழியாக வந்த 2 பிக்கப் வேனை போலீசார் சோதனை செய்ததில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. சோதனையில் ஈடுபட்ட போது , பிக்கப் வேனில் வந்த மற்றொரு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து, டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும், மற்றோரு டிரைவர் குமாரா என்பதும், 2 பிக்கப் வேனில், 65 மூட்டைகளில் போதைப்பொருள் கோவைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் 2 பிக்கப் வேன் களையும், போதைப்பொருள் கொண்ட 65 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் செம்புலிங்கம் என்பவரை கைது செய்து , தப்பி ஓடிய மற்றோரு டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 5 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!