/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கர்ப்பிணி மூச்சு திணறலால் சாவு

கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே ஏழு மாத கர்ப்பிணி பெண் மூச்சுத்திணறலால் நேற்று உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே கர்ப்பிணி மூச்சு திணறலால் சாவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஏழூரை சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சுமித்ரா (வயது 28). இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுமித்ரா கர்ப்பம் அடைந்தபோது சுவாசக் கோளாறால் அவதிப்பட்டார். இந்நிலையில் பிறந்த குழந்தை ஐந்து நாளில் இறந்தது. மீண்டும் கர்ப்பமடைந்து ஏழு மாதமான நிலையில், நேற்று முன்தினம் காலை மூச்சு திணறல் ஏற்பட்டது.

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!