/* */

கொரோனா காலத்தில் உணவு வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா

பெருந்துறையில் கொரோனா காலத்தில் உணவு வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் உணவு வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டு விழா
X

பாராட்டு சான்றிதழ் வழங்கும் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார்.

கொரோனா இரண்டாவது அலை பரவிய காலங்களில் பெருந்துறை சானடோரியத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் உணவு வசதி இன்றி தவித்த போது பெருந்துறையை அடுத்துள்ள செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மதிய உணவினை தொடர்ந்து வழங்கினர்.

இந்த சேவையினை சிறப்பாக செயல்படுத்திய அந்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் கலந்து கொண்டு அந்த இளைஞர்களுக்கு பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

Updated On: 7 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்