/* */

சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமியை கடத்திய கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
X

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோணமலை அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்(20). இவர் கட்டிட மேஷனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சத்தியமங்கலத்தை சேர்ந்த சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி நேற்று கடத்தி சென்றுள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்ததில் செந்தில் அச்சிறுமியை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரிடம் இருந்து அச்சிறுமியை மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்திலை கைது செய்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 April 2021 3:19 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  2. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  3. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  4. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  5. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  6. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  7. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  8. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...