/* */

அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு போனஸ்: அமைச்சர் வழங்கல்

அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீட்டுவசதித்துறை அமைச்சர் சு முத்துச்சாமி 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.

HIGHLIGHTS

அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு  போனஸ்: அமைச்சர் வழங்கல்
X

அந்தியூரில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தீபாவளி போனஸ் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வீட்டு வசதித்துறை அமைச்சர் சு முத்துச்சாமி, தவிட்டுப்பாளையம் பிரம்மதேசம் ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இயங்கிவரும் கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.

மேலும், அந்தியூர் வருவாய்த்துறை சார்பில் 25 நபர்களுக்கு முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ஆணையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்