/* */

அந்தியூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையொட்டி அந்தியூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

HIGHLIGHTS

அந்தியூரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
X

அந்தியூர் பேருந்து நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் இனிப்புகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகில், ஈரோடு மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் வீ. குருராஜ் தலைமையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு, பட்டாசு வெடித்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இந்த நிகழ்வின்போது, ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், நகர பேரவை செயலாளர் பருத்தி பாலு, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் விஸ்வநாதன், உன்னால் அவைத் தலைவர் சின்னமாரநாயக்கர், நகரத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், தொழில்நுட்ப பிரிவு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 July 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்