/* */

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்; 2 பேர் கைது

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மசாஜ் சென்டரில்  விபச்சாரம்; 2 பேர் கைது
X
கைராலி ஆயுர்வேத மசாஜ் சென்டர்.

ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பகுதியிலுள்ள கைராலி ஆயுர்வேத மசாஜ் சென்டரில், பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஈரோடு தாலுாகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரெய்டு சென்ற போலீசார், விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜீபு (வயது 26), சிஜோ (வயது 25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்டு, கோவையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 12 Sep 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!