/* */

பழனி மலைக்கோயிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பழனி மலைக்கோயிலில் தீ தடுப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம்
X

பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தீயணைப்புத்துறை சார்பில் இன்று தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் சமையல் கூடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் காலங்களில் தீவிபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யவேண்டிய முறைகள் குறித்து செய்முறை விளக்கம்‌ அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிலிண்டரில் பிடித்த தீயை அணைப்பது, விபத்து பகுதிகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர் ஆண்டவராஜ், தீயணைப்பு வீரர்கள், கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jun 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு