/* */

தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்

ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்

HIGHLIGHTS

தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்
X

ஏரியில் மூழ்கி லாரி டிரைவர் பலியானார்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளியை சேர்ந்த அன்னையா,22 லாரி டிரைவரான இவர் நேற்று மதியம் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்புதுறையினர். நீண்ட நேரம் தேடி சடலமாக அன்னையாவின் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Updated On: 20 March 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  3. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  4. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  5. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  6. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...