/* */

பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு: கடமையை கச்சிதமாக செய்யும் போலீசார்

காரிமங்கலம் பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், போலீசார் பேரிகார்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு:  கடமையை கச்சிதமாக செய்யும் போலீசார்
X

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பைபாஸ் சாலையில் அகரம் பிரிவு ரோடு வழியாக, தினசரி ஆயிரம் கணக்கான பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் மேம்பாலம் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பல பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், விபத்துகளை தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் பேரிகார்டுகளை அமைக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தற்போது அப்பகுதியில் பேரிகார்டுகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். போலீசார் சோதனை செய்வதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றி மெதுவாக செல்கின்றர்.

இதனால் பொதுமக்கள் விபத்து அபாயமின்றி சாலையை எளிதாக கடந்து செல்ல முடிகிறது. விபத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கடமையை செய்து வரும் காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 April 2021 3:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை