/* */

காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி
X

காரிமங்கலம் காவல் நிலையம்.

தர்மபுரி மாவட்டம் குண்டலபட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 57 விவசாயி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய்களை மூட்டையாக கட்டி இருசக்கர வாகனத்தில் மாட்லாம்பட்டிக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார். சட்டக்கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்த போது கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுப்பிரமணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Updated On: 6 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...