/* */

ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
X

ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவி கவுரி, 37. இவர், கீழ்கொள்ளுப்பட்டியில் நேற்று முன்தினம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை போட சென்றார். அப்போது அங்கிருந்த, அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் மாது, 51, என்பவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றார்.

இதனால், மாதுவை கைது செய்ய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவி கவுரி தர்ணாவில் ஈடுபட்டார். காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்தனர். ஊராட்சி மன்றதலைவி கவுரி மற்றும் தி.மு.க.,வினர் மாது மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவில்லை என்றால், மீண்டும் போராட்டம் செய்வோம் என கூறியதையடுத்து, காரிமங்கலம் போலீசார் மாது மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 15 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்