/* */

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகளை மீறியதாக 365 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு
X

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அறிவுரை வழங்கிய போலீசார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15 ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின் பேரில், அரூர் போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் அரூருக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் இன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாத, 42 பேரும், ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமம் இல்லாது பைக் ஓட்டி சென்ற 323 பேர் என மொத்தம் 365 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொரோனோ விதிமுறைகள் கடைபிடிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 3 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  3. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...