/* */

தர்மபுரி: மாணவர்களை அடித்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

தர்மபுரியில், மாணவரை அடித்த புகாரில், அரசு பள்ளி ஆசிரியரை சி.இ.ஓ சஸ்பெண்ட் செய்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி: மாணவர்களை அடித்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
X

தர்மபுரி அடுத்த அவ்வை நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்,வயது 40. மாணவர்களை சரியாக படிக்கவில்லை என அடித்துள்ளார். கண்டித்துள்ளார்; அத்துடன் மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெற்றோர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் சதீஷ்குமாரை, தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, சி.இ.ஓ. உத்தரவிட்டார்.

Updated On: 15 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  4. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  8. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  9. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு