/* */

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நல்லம்பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
X
கைதான பெருமாள்சாமி. 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஜருகு மேற்கத்தியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் பெருமாள் சாமி,(வயது 36.) இவர் அவர்வீட்டு பின்பு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருக்கும் போது தொப்பூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து 1.100 கி.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய