/* */

தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை: 3 பேர் கைது

தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த புகாரில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
X

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் உதவி ஆய்வாளர் மாதேசன் மற்றும் போலீசார், தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள பாகல் பட்டி பிரிவு சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, கெட்டுபட்டி அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த காவேரி மகன் அசோக்குமார் வயது 20.மற்றும் அதே பகுதியை சேர்ந்த சித்தையன் மகன் சத்துரு வயது 19.ஆகிய இருவரும், சுமார் 420 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை மேலும் விசாரணை செய்ததில், இன்டூர் அடுத்த கும்பலபாடி யில் சின்னராஜ் வயது 60.என்பவரிடம் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதைனையடுத்து, மூன்று பேரை தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 8 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?