/* */

தர்மபுரி: ஏப்.29ல் முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர் கூட்டம்

தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

தர்மபுரி: ஏப்.29ல் முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர் கூட்டம்
X

தர்மபுரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 29.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 19 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  4. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  5. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  6. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  7. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா கல்லூரி மாணவர்கள் 1,516 பேருக்கு பணி நியமன ஆணை
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு