/* */

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு
X

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல் பட்டி ஊத்துபள்ளத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் விஜய்.வயது 31.இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பாகல் பட்டி-முத்தம்பட்டி சாலையில் பைக்கில் சென்றார். அப்போது தனியார் நிறுவனம் அருகே சாலையில் இருந்த வேகத்தடை பைக் ஏறி இறங்கும் போது தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு