/* */

தர்மபுரி: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை, வரும் 21ம் தேதிக்கு தர்மபுரி நீதிமனம் ஒத்திவைத்தது.

HIGHLIGHTS

தர்மபுரி: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
X

தர்மபுரியில் கடந்த, 2015 ஆம் ஆண்டு, தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியையும் அவதுாறாக பேசியதாக, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில், விஜயகாந்த் ஆஜராகாத நிலையில், அவரது வக்கீல் காவேரிவர்மன் ஆஜரானார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை வரும், 21ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 2 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  2. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  3. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  4. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  5. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  6. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  7. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  8. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  9. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  10. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?