/* */

தர்மபுரியில் இரவு காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் இரவு காவலர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு.

HIGHLIGHTS

இரவு காவலர் பணியிடம் காலி விண்ணப்பிக்க கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல் .

தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு இரவு காவலர் பணியிடத்தினை நிரப்பிட இனச்சுழற்சி முறையில் பிற்படுத்தப்பட்டோர், (இஸ்லாமிய மதத்தை சார்ந்தோர் அல்லாத) பெண்கள் ( Other than BC Muslims) (Non Priority) (ஆண், பெண் இருபாலரும்) விண்ணப்பிக்கலாம்.

01.01.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதிற்கு மிகாமலும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இரு பாலினத்தவரும் (ஆண்,பெண்) தங்களது எழுத்து மூலமான விண்ணப்பங்களை 31.03.2022க்குள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், தர்மபுரி -636 705 என்ற முகவரிக்கு மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04342 - 297844 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம்.

Updated On: 18 March 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு