/* */

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள்
X

தர்மபுரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. பதற்றமானவை மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.இதில் தர்மபுரி மாவட்டத்தில் மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரியில் 420 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக பதற்றமான 204 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!