/* */

கடலூரில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

HIGHLIGHTS

கடலூரில் கொரோனா விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

கடலூர் மாவட்டத்தில் கோவிட்-19 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 01.08.2021 முதல் 07.08.2021வரை ஒரு வாரம் கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடத்தப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று (03.08.2021)கடலூர் டவுன்ஹாலில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் முக கவசம் அணிவோம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம், உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Aug 2021 7:46 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்