/* */

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது

கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
X

கடலூரில் தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்குவை தாக்கிவிட்டு அதே அரிவாளால் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். பேருந்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த மருதுவுடன் இணைந்து தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் அவரது நண்பர்களான ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சி.சி.டி.வி. பதிவில் தோன்றும் ரவுடிகள் பேருந்து ஓட்டுனரை வெட்டிவிட்டு பேருந்து கண்ணாடிகளை உடைக்கும் பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Updated On: 2 Dec 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது