/* */

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது.

HIGHLIGHTS

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
X
உயிரிழந்த முதியவர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி தூவைபதி அருகே உள்ள ஆர்நாட்காடு கிராமத்தை சேர்ந்தவர் காரை. 70 வயதான இவர், இன்று காலை காப்புக்காட்டிற்கு சுமார் 500மீ வெளியே மரங்கள் மற்றும் அடர்ந்த புதர்கள் நிறைந்த நிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானை காரையை தாக்கியுள்ளது. இதில் காரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் காவல் நிலையினர் மற்றும் கோவை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  10. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...