/* */

ஸ்டாலினிடம் நேரில் கொரோனா நிவாரண நிதி அளித்த சிறுமி

கோவையில், லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை, முதல்வர் மு.க ஸ்டாலினிடம், 7-ம் வகுப்பு சிறுமி வழங்கினார்.

HIGHLIGHTS

ஸ்டாலினிடம் நேரில் கொரோனா நிவாரண நிதி அளித்த சிறுமி
X

கோவையில், முதல்வர் ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கிய சிறுமி.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வுக்கு பின், கோவை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினை, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நிவேதிதா என்பவர், கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தித்தார். அப்போது, லேப்டாப் வாங்குவதற்காக, தான் சேமித்து வைத்து இருந்த ரூ. 14,800-ஐ, கொரோனா நிதிக்காக, முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.

சிறுமி நிவேதிதா கூறுகையில், "சிறுவர்கள் பலர் தாங்களின் சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கி வந்தனர். இதனால், நானும் லேப்டாப் வாங்குவதற்காக சேமித்து வைத்து இருந்த பணத்தை, முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினேன்" என்றார்.

Updated On: 30 May 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு