/* */

காலியாகும் வ.உ.சி. உயிரியல் பூங்கா ; வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட பாம்புகள்

Coimbatore News- உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லை என கோவை வ.உ.சி பூங்காவிற்கான உரிமத்தை ரத்து செய்ததால் காலி செய்யப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் பாம்புகள் விடப்படுகின்றன.

HIGHLIGHTS

காலியாகும் வ.உ.சி. உயிரியல் பூங்கா ; வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட பாம்புகள்
X

Coimbatore News- வ. உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து வனப்பகுதியில் விடுவிக்கப்படும் பாம்புகள்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரம் அருகே வ.உ.சி. உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லை என மத்திய வன பாதுகாப்பு ஆணையம் கோவை வ.உ.சி பூங்காவிற்கான உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த மாதம் இந்த பூங்காவில் இருந்து பெலிக்கான், மர நாய், குரங்கு, பாம்பு, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது கோவையில் உள்ள வ.உ.சி பூங்காவில் இருந்த 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடிவிரியன்கள், 4 சாரைப்பாம்புகள் ஆகியவை பெட்டிக்குள் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த பாம்புகளை சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்றனர். இந்த பாம்புகள் சிறுவாணி வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 6 Jan 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...