/* */

வேளாண் இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம், அமைச்சர் தலைமையில் நடந்தது

சென்னையில் வேளாண் இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வேளாண் இணை இயக்குநர்கள் ஆய்வு கூட்டம், அமைச்சர் தலைமையில் நடந்தது
X

சென்னை சேப்பாக்கத்தில் அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள் கூட்டம் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் வேளாண்மை துறை இயக்குனர் அலுவலகத்தில் அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுடன் ஆய்வுக் கூட்டம் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

பின்னர், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண்மை கூடுதல் இயக்குனர் ( பணி மேலாண்மை) அருணா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jun 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...