/* */

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து 9 கிலோ தங்கத்தை கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் கடத்தல் 8 பேர் கைது!
X

பிடிபட்ட தங்க கட்டிகள்

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

அந்த விமானத்தில் சென்னையை சோ்ந்த 8 போ் ஒரு குழுவாக வந்தனா்.அவா்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.உடைகளில் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராமல் அனைவரையும் தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா். அவா்களின் உள்ளாடைகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் மடிப்புகளில் தங்க பேஸ்ட் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தனா். 8 பேரிடமிருந்தும் 9 கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.4.5 கோடி.இதையடுத்து 8 பேரையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Updated On: 22 May 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...