Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம்
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 2022 மார்ச் 31 தேதி வரை ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை குறைக்கும் பொருட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.