/* */

அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்தும் பணி தொடக்கம் : அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் பொருத்தும் பணி தொடக்கம் : அமைச்சர் ராஜகண்ணப்பன்
X

தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 19,200 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. நாளை முதல் ஏசி பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். போக்குவரத்து துறையில் 10,000 நபர்கள் வேலைக்கு எடுக்க வேண்டியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு இது குறித்து ஆலோசிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இலவச பயண டிக்கெட் தரப்படும் எனக் கூறினார்.

மேலும் டீசல் பேருந்துகளை விட 5 மடங்கு விலை அதிகமாக மின் பேருந்துகள் இருந்தாலும், அதன் பராமரிப்பு, டீசல் செலவு மிச்சமாகும் என தெரிவித்த அமைச்சர், அரசு பேருந்துகளில் திருக்குறள், உரையுடன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணி 10 நாட்களுக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 July 2021 4:23 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  6. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  8. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  9. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்